இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்


நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியைஇரத்தத்தில் உள்ள குளுக்கோஸ்கொடுக்கிறதுஇருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன்தேவைப்படுகிறதுவயிற்றின் பின் பகுதியில் கணையம் (pancreass) என்னும் சுரப்பி உள்ளது.இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும் போதுஉடலில்உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெறமுடிவதில்ல.இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.இது தான் சர்க்கரை நோய்,நீரிழிவு நோய், Diabetes என்றெல்லாம் அழைக்கப்படுகிறது


இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரை இதயம்சிறுநீரகங்கள்கண்கள், மற்றும்நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறதுசரியான முறையில் மருத்துவர்ஆலோசனைகளைக் கடைப் பிடிக்காமல் இருந்தால் மோசமன விளைவுகளுக்குஆளாகிவிடுவோம்சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம்இரத்த சக்கரையின் அளவைகட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல்தங்களை காத்துக் கொள்ள முடியும்.


நீரிழிவின் வகைகள்

  • டைப் 1 டயாபிடிஸ் (Type 1 diabetes)
  • டைப் 2 டாயாபிடிஸ் (Type 2 diabetes)
  • ஜெஸ்டேஷனல் டயாபிடிக்ஸ் (Gesgational diabetes)

டைப் I நீரழிவு நோய்



இவ்வகை ஜூவனைல் டயாபிடிஸ் (Juvenial) அல்லது இன்சுலின்-டிபன்டன்ட் டயாபிடிஸ்(இன்சுலின் சார்ந்த நோய் என்றும் அழைப்பர்). நீரழிவு நோய் என்று முடிவுசெய்யப்பட்டவர்களில் 5 முதல் 10 சதவிகிதம் இவ்வகை நீரழிவு வகையைச் சார்ந்தவர்கள்.எதிர்ப்பு சக்தி வலு இழுக்கும் போதுஇத்தொற்றுக் கிருமிகள் கணையத்தின் (pancreas)இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை அழித்துவிடுகிறதுநாம் உண்ணும் உணவில் இருந்துகிடைக்கப் பெற்ற கொழுப்பு மற்றும் சக்கரையை இன்சுலின் இல்லாததால் நம் உடல் அதனைபயன் படுத்த முடியாமல் போகிறதுஇவ்வகை நீரழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் எடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்அவர்களால் இனசுலின் உற்பத்தி செய்ய முடியாதுஇதுசிறுவர்களுக்கும்இளைஞர்களுக்கும் எந்த வயதிலும் ஏற்படும். உடல்நிலை பாதிக்கப்படும்போது இது திடீர் என்று வருகிறதுஇதை சரி செய்ய முடியாதுஇருப்பினும் மருத்துவத்தின்முன்னேற்றத்தால் சுய கவனம் செலுத்தி இதில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொண்டுசிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.

டைப் I நீரழிவு நோய்யின் குணாதிசியங்கள்
  • பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படுகிறது
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்சிறுநீர் கழித்தல்எடை குறைதல் போன்றபிரச்சனைகள் உண்டாகும்.
  • இது பொதுவாக பரம்பரை நோய் அல்ல
  • இந்நோய் பரம்பரையில் இருப்பின் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • சக்கரையின் அளவை குறைக்க இன்சுலின் தேவைப்படுகிறது.
  • உண்ணும் உணவுஉடற்பயிற்சிஇன்சிலின் அளவு ஆகியவற்றில் சிறிது மாற்றம்இருப்பின் இரத்ததில் உள்ள சக்கரையின் அளவு குறிப்பிடும் வகையில் மாறுபடும்.

டைப் II நீரழிவு நோய்



இதை இன்சுலின் சார்பற்ற நீரழிவு நோய் எனப்படும்பொதுவாக 40 வயதைக் கடந்தவர்களுக்குஎற்படும் பாதிப்புஇவர்களுக்கு இன்சுலின் சுரக்கும், ஆனால் தேவையான அளவு சுரக்காதுஅல்லது அதன் செயலாற்றும் தன்மை குறையும். நீரழிவு நோய்யால் பாதிக்கப்பட்டவர்களில்90-95 சதவிகிதம் இவ்வகையைச் சார்ந்தவர்கள்தற்சமய ஆய்வின் படிஇளைஞர்களும்பாதிக்கப்படுகிறார்கள். தற்போதைய வாழ்கை முறையும்உடல் உழைப்பைச் சாராவேலைகளை செய்வதும் ஒரு காரணம்.

இது படிப்படியாக முற்றி தீராத நோய்யாக மாறும் (progressive) ஒரு நோயாகும். குறிப்பிடதக்கமோசமான சிக்கல்களை உண்டாக்கும்குறிப்பாக இருதய நோய், சிறுநீரக நோய்மற்றும் கண்தெடர்பானகைகால் நரம்புஇரத்தக் குழாய் பாதிப்புகள் ஏற்படலாம் மற்றும் அறுவைசிகிச்சை மூலம் கால் விரல்களை நீக்கும் நிலையும் ஏற்படலாம்இதற்கு நிரந்தர தீர்வுஇல்லை என்றாலும், சிலர் ஆரம்பகட்டத்திலேயே நன்கு கவனம் செலுத்திதங்கள் உடலின்எடையைக் குறைத்து (பட்டினி இருந்து எடையைக் குறைப்பது முறையல்ல சரியானஉணவின் மூலம் சீராக எடைக்குறைப்பு), உணவில் அதிக கவனம் செலுத்தி சக்கரையின்அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதால் ஆரோக்கியமான வாழ்க்கையைவாழ்கிறார்கள். பலருக்கு சில மருந்துகளும்மற்றும் பலருக்கு இன்சுலினும் தங்களின் உடல்சிக்கலில் இருந்து காத்துக் கொள்ள தேவைப்படுகிறது.






டைப் II நீரழிவு நோயின் குணாதிசியங்கள்
  • பொதுவாக பெரியவர்களும்சில இளைஞர்களும் இதனால் பதிக்கப்படுகிறார்கள்
  • அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படும்
  • பொதுவாக இது பரம்பரை நோய்
  • பெரும்பாலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடல் எடை அதிகமாகவும்உடல்பருமனாகவும் இருப்பார்கள்.
  • இரத்தத்தின் சக்கரை அளவைஉணவு கட்டுப்பாடுஉடல் பயிற்சிமருந்து மற்றும்இன்சுலின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

ஜெஸ்டேஷனல் நீரழிவு நோய்




கருவுற்ற தாய்மார்களில் 3-5 சதவிகிதம் இவ்வகை நீரழிவு நோய்யால் பாதிக்கப்படுகிறார்கள். பிரசவத்திற்குப் பிறகு பெரும்பாலும் இது தானாக சரியாகிவிடும். இன்சிலின் உற்பத்தியாகும் அளவு சற்றுக் குறைவதால் இப்பிரச்சனை ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டால் சரி செய்யலாம். பலருக்கு இன்சுலின் தேவைப்படும். குழந்தை பாதிக்கப்படும் என்பதால், மருந்துக்களை இவர்களுக்கு கொடுக்கமாட்டார்கள். பிறக்கும் குழந்தைகள் பொதுவாக மற்ற குழந்தைகளை விட சற்று பெரியதாக இருக்கும். பிறக்கும் குழந்தைக்கு இரத்தத்தில் சக்கரையின் அளவு சற்று குறைவாக இருக்கலாம். இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு அவர்கள் முதுமை அடையும் போது டைப் II நீரழிவு நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே இவர்கள் பிரசவத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

உணவு:


உணவு என்பது மாவுச்சத்துபுரதசத்து மற்றும் கொழுப்பு சத்தாகும்மாவுச்சத்து நாம்உண்ணும் அரிசிகோதுமை ஆகியவற்றில் கிடைக்கிறதுகோதுமையில் நார்பொருள் (fibre content) இருப்பதால்சக்கரை இரத்தத்தில் ஒரே சீராக சேருகிறதுகாய்கறிபழங்களைசேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லதுபூமிக்கு கீழேவிளைவதை தவிர்க்கவேண்டும் (உருளைக் கிழங்குகேரட்பீட்ரூட்). பழங்களில் சப்போட்டா,பழாப்பழம்சீத்தா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி: 


உடற்பயிற்சி என்பது தினம் 30-45 நிமிட சுறுசுறுப்பாக நடப்பதுமுடிந்தவர்களுக்கு 30 நிமிடஓட்டம் (சீரான ஓட்டம்). இருதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மருத்துவரின்ஆலோசனைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.
சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக்  கொள்ளலாம்காயவைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள்காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியைபோட்டு கலக்கிதினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்.வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்இந்த பொடியைதேக்கரண்டிஅளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலைஇரவுவெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்இதனுடன்தொடர்ந்து நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம் சாப்பிட்டு வந்து பின்மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும்,  நீரிழிவு நோய்க்கானயோகாசனங்களையும் செய்து வர நீரிழிவு நோய் கட்டுப்படு்ம்.

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும்இதைசாப்பிடுவதால் பசிமந்தப்படுவதாகவும் நிரூபித்து உள்ளார்கள்.பசியை மந்தப்படுத்தி உணவைகட்டுப்படுத்துவதால் நீரிழிவு நோயையும் கட்டுப் படுத்தும்.

இன்சுலினுக்கு இணையான பாகற்காய் பாகற்காயில்இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து,மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரிட்டனில் கண்டு பிடித்துள்ளனர்தினசரிகாலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்காய் பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர,இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம்வாரம் 2 நாள் – 3 நாள்பாகற்காய் சாறு,சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள்வைத்திருக்கலாம்.

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும் சேமிப்புப் பொருளாகமாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச்செலவிடும்திறனை அதிகரிக்கின்றது

சாப்பிட வேண்டிய காய்கறிகள் :  

கத்தரீக்காய், அவரைக்காய்வெண்டைக்காய்கொத்த வரங்காய்வெண் பூசணிவெள்ளைமுள்ளங்கி, முருங்கைக்காய்புடலங்காய்பலாக்காய்பாகற்காய்வெங்காயம், காலிபி;ளவர்,முட்டை கோஸ்வாழைத்தண்டுவாழைப்பூசிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கிபொரியல் செய்துபகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம்பெறலாம். 1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம்நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.

சாப்பிடக்கூடாத காய்கறிகள் :  

வாழைக்காய், உருளைக்கிழங்குகாரட்பீட்ரூட்கருணைக்கிழங்குசேப்பங்கிழங்கு,சர்க்கரைப் பூசணிகிழங்கு வகைகள்பீன்ஸ்..ஃசர்க்கரைநோயாளிகள்,பச்சைக்காய்கறிகளையே முழுவதும் உண்டால்மிகுந்துள்ள சர்க்கரையின்அளவு கட்டுப்படும.

சாப்பிட வேண்டிய பழங்கள் : 

ஆப்பிள்வாழை,ஆரஞ்சுபேரீக்காய்பப்பாளிவெள்ளரீப்பழம்கொய்யாப்பழம்.

சாப்பிடக்கூடாத பழங்கள் :  

பேரீச்சம் பழம்பலாப்பழம்உலர்ந்த பழ வகைகள்பெரீய வாழைப்பழம்டின்னில்அடைக்கப்பட்ட பழ வகைகள்பெரீய ஆப்பிள்பெரீய மாம்பழம்பெரீய கொய்யாப்பழம்,சப்போட்டா.

அருந்த வேண்டிய பானங்கள் :  
சர்க்கரையில்லாத காபிடீ,பால்சர்க்கரை சேர்க்காத எலுமிச்சைஜூஸ்தக்காளி சூப்சோடா. 

சாப்பிடக்கூடாத பானங்கள் :  

சர்பத் வகைகள்சர்க்கரை வகைகள்இளநீர்தேன்மதுவகைகள்ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம்,பாதாம்கற்கண்டுவெல்லம்பாயாசம்முந்திரிகடலை,கேக் முதலியவை.

இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்தவேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவதுஇதனால் சர்க்கரைவியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும்.அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல்பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும்அல்லது கேழ்வரகு,  கோதுமை போன்றகஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.

ர்க்கரை அளவு குறைந்தால் செய்ய வேண்டியது

  • திடீரென ரத்தத்தில் ர்க்கரை அளவு குறைந்து உடல் நடுக்கம்திகமாக ‌வியர்த்தல்படபடப்பு ற்பட்டால் பரபரப்பு ஆகாமல் உடனடியாக அதனை சரிய்யும் முயற்சியில் இறங்க வேண்டும்.
  • ர்க்கரை அளவு குறைவதை ‌சில ‌றிகுறிகளால் றிந்து கொண்டதும்உடனடியாசாக்லேட், ‌பிஸ்கெட் ல்லது ர்க்கரையைக் கூட வாயில் போட்டு சாப்பிடலாம் 
  • பழச்சாறோ ல்லது சர்க்கரை கலந்த ‌நீரையோ பருக வேண்டும்தேவைப்பட்டால்15 ‌நிமிடம் ழித்து ‌மீண்டும் ஒரு முறை பருகலாம். 
  • ர்க்கரை நோயாளி ‌சுயநினைவை இழக்கும்பட்சத்தில் பழச்சாறோ ல்லதுர்க்கரை கலந்த ‌நீரையோ பருக வைக்க முயற்சிக்க வேண்டாம்இது யிருக்குஆபத்தை ஏற்படுத்தும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites