இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 7, 2011

பயனுள்ள மருத்துவ குறிப்பு


(01) மாரடைப்பு
நடுமார்பில் வலிமார்பில் இறுக்கிப்பிடித்ததுபோல் உணர்வு,  மார்புப் பகுதியிலிருந்து இடதுதோள்பட்டைவரை வலி பரவுதல்பின் மார்பின் நடுப்பகுதியில் வலி ஏற்பட்டுகழுத்துவரைக்கும் பரவுதல்அதிக வியர்வைவாந்திமயக்கம் ஆகியவை மாரடைப்புக்கான முக்கியஅறிகுறிகளாகும்அதிகப் பதட்டம்மன அழுத்தம் உள்ளவர்கள்புகை-மதுப்பழக்கம்உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
(02) சிறுநீரகம்
பெரும்பாலானவர்களுக்கு சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று ஏற்படும்இதற்கு காரணம்இன்றைய பரபரப்பான வாழ்க்கைமுறைசிறுநீர் வெளியேறும்போது எரிச்சல்கடும் மஞ்சள்நிறத்தில் வெளியேறுதல்,  புளிச்ச வாசனைஅதிக நுரைஅடி வயிற்றில் வலி ஆகியனஇருந்தால் உங்களுக்குசிறுநீரகக்கல் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம்வெளிறிய மஞ்சள்நிறத்தைத் தவிர்த்து வேறு நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடனே மருத்துவரை அணுகிப்பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.
(03) மறதி
இளமையில் மறதி என்பது வேறுஆனால் அளவுக்கு அதிகமான மறதி முதுமையில் ஏற்படும்.இதற்கு ‘அல்ஸைமர் நோய்’  என்று பெயர்இந்த நோயைக் கட்டுபடுத்தும் ஆற்றல் மஞ்சளுக்குஉண்டுமேலும் கடுக்காய்நெல்லிக்காய்இஞ்சி ஆகிய உணவுப்பொருட்கள் வயதான பிறகும்,நோய்கள் தொற்றாமல் பாதுகாக்கும்இதைவிட முக்கியம் உணவுக்கட்டுப்பாடுசத்தான,மிதமான உணவுமுறை முதுமையில் மிக அவசியம்.
(04) இரத்த அழுத்தம்
இரத்த  அழுத்த நோய் உள்ளவர்கள் நாள்தோறும் காலையில் 1-அவுன்ஸ் துளசிச் சாறெடுத்துச்சாப்பிடுவது நல்லதுஉடலில் தடை பட்டிருக்கும் ரத்தக்குழாய்களைத் துளசிச் சாறுஅகலப்படுத்த உதவுகிறதுஇதனால் ரத்த-அழுத்தம் குறைந்து விடும்.
(05) புற்றுநோய்த் தடுப்பு
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருட்களில் புற்று நோயைக்குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுஉணவில் வெங்காயம்,வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வோர்க்குப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புகள்குறைவு என்று மருத்துவத் தகவல் தெரிவிக்கின்றதுவெங்காயத்திலும் வெள்ளைப் பூண்டிலும்உள்ள ‘செலீனியம்’ என்னும் உலோகம் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
(06) பல் ஈறு
பல் ஈறுகள் வீங்கி வலியால் துடிப்பவர்கள் படிகாரத்தைச் சிறிது தூளாக்கி வெந்நீரில்போட்டுக்கலந்து வாயைக் கொப்பளித்தால் வலி போன இடம் தெரியாது.
(07) மாரடைப்பு
மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாலையில்தான்மாரடைப்பு வருகின்றதுஇதற்கான காரணம் என்னவென்றால் அவர்கள்  பெரும்பாலும் இரவில்அதிகம் தூங்க மாட்டார்கள்தூக்கமின்மையால் அவதிப்படுவோர்க்குத்தான் அதிகாலையில்மாரடைப்பு வருகின்றது.

(08) நரம்புத் தளர்ச்சி
நரம்புத் தளர்ச்சி நோய் சர்வசாதாரணமாக எல்லோருக்கும் ஏற்பட்டு வருகின்றதுமலச்சிக்கல்,உறக்கமின்மைநீரழிவுநோய்பெருந்தீனிரத்த அழுத்தம்தவறான வழியில் சக்தியைவீணாக்குதல்குடும்பப்பளுசத்தான உணவை உட்கொள்ளாமை போன்ற காரணங்களால்நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்படுகின்றதுஇதிலிருந்து தப்பிக்க …
  • நன்றாக உறங்க வேண்டும்
  • மன அளவிலும் உடல் அளவிலும் உடலைப் பேணிக் காக்க வேண்டும்.
  • உறங்குவதற்குமுன் அதிக நீரைப் பருக வேண்டும்
  • தூங்கும்முன் சூடான பானம் எதுவும் அருந்தக்கூடாது.
(09) வழுக்கை
சிலருக்குத் தலையில் வட்ட வடிவமாக வழுக்கை விழும்இதைத் தவிர்ப்பதற்கு மாதுளம்பழச்சாற்றைப் புழுவெட்டு உள்ள இடத்தில் சூடேற்றித்தேய்க்க மூன்று நாட்களில் அரிப்பு மாறி,முடி முளைக்கும்ஊமத்தைப் பிஞ்சை உமிழ் நீரால் மைபோல அரைத்துத் தலையில் தடவிவந்தால் புழுவெட்டு நீங்கும்ஆற்றுத் தும்மட்டிக்காயை நன்றாக நறுக்கித் தலையில்தேய்த்துவர பலன் கிடைக்கும்.
(10) தொண்டைப்புண்
தொண்டைப்புண்சளி போன்றவற்றால் அவதிப்பட்டுவோருக்குப் பனங்கற்கண்டுசிறிது மிளகு,சிறிது சீரகம்விரலி மஞ்சள் துண்டு ஆகியன உதவும்.  மிளகுசீரகத்தை வறுத்துப் பொடி செய்துகொள்ள வேண்டும்ஒரு டம்ளர் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சளைப் பொடியாக்கிப்போட்டு விட்டுமேற்கண்ட எல்லாவற்றையும் போட்டுதளதளவென்று கொதிக்க விட்டுஇறக்கிய கஷாயத்தில்சூட்டுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யைச் சேர்த்துக் கலக்கிக் குடித்தால்தொண்டையைத்தொல்லைப்படுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் நீங்கி விடும்.
(11) உடல் தளர்ச்சி
வெங்காயத்தில் வைட்டமின் ,பி,சி ஆகியவை உள்ளனஉடல்தளர்ச்சியினால் ஏற்படும்உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது.  இருதயத்தை வலுப்படுத்துகிறதுஇதுஉடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது.வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும்.  நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து.காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.   வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர்ஆலியம்சிபா.’
(12) வயிற்றுப்புண்
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசிபாசிப்பருப்புவெந்தயம் 1டீஸ்பூன்நிறைய பூண்டுஉரித்துப்போட்டு குக்கரில் வைத்து வெந்தவுடன்அதில் கெட்டியான தேங்காய்ப்பால் கலந்துசாப்பிட்டுவரவயிற்றுப்புண்ணும் வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.
(13) அல்சர்
சர்வ சாதாரணமாக எல்லோரையும் தாக்கக் கூடிய நோய்களில் ‘அல்சரும்’ ஒன்றுநேரத்திற்குச்சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு,  சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகாமல் இருப்பவர்களுக்கும் இந்தநோயின் பாதிப்பு அதிகம்முதலில் வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியோடுஆரம்பிக்கும்வாந்திஎரிச்சல் ஏற்படும்அல்சர் ஏற்படக்காரணங்கள்:
  • காரமான  உணவுப்பொருட்களை அதிகம் உட்கொள்ளுதல்
  • மண்,கல் கலந்த உணவுநீர் போன்றவற்றை உட்கொள்ளுதல்
  • கோபப்படுதல்பட்டினி இருத்தல்
போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படலாம்.
அறிகுறிகள்:
பசியின்மைஏப்பம் அடிக்கடி வருதல்வயிறு இரைச்சல்நெஞ்சு எரிச்சல்.
கட்டுப்பாடுகள்:

வேளாவேளைக்குச் சரியாக சாப்பிடுதல்,  இறைச்சிமீன் போன்றவற்றைத் தவிர்த்தல்ஆகியவற்றால் அல்சரிலிருந்து குணம் கிடைக்கும்.
(13) நோய் எதிர்ப்பு சக்தி
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றனஇதில்வைட்டமின்கள்கனிம சத்துக்கள்,  என்சைம்கள்புரோட்டீன்கள் சேர்த்து 70 வகையானமருத்துவ குணங்களுடைய உபபொருட்கள் உள்ளனமொத்தத்தில் கற்றாழை என்பது உடலில்எனர்ஜி அதிகரிக்கக்கூடியதுரத்த ஓட்டத்தைச் சீராக்குவதுஅதனால்தான் மூளையில் ரத்தம்உறைந்த நிலையிலும் இதைப் பயன் படுத்துகின்றனர்ஆங்கில மருந்துகளிலும் இதன்பயன்பாடு உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்திக்குஅல்சர்போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்குஜீரண சக்திக்கு,தோல் பாதுகாப்புக்குதோல் பளபளப்புக்குக் கற்றாழை நல்ல பயன் தருகின்றதுதசைகள் மூட்டுஇணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.
(14) நெல்லிக்காய்
நெல்லிக்கனியில்  வைட்டமின் ‘சி’ சத்து அதிகம்ஆரஞ்சுப் பழத்தைவிட இவற்றில் சுமார்25மடங்கு வைட்டமின் ‘சி’ சத்து நிறைந்து உள்ளதுஇக்கனியில் பாஸ்பரஸ்கால்சியம்,கார்போஹைட்ரேட்புரதச் சத்துகொழுப்புநீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளதுபல் தொடர்பான வியாதிகள்எலும்புதாடைமலச்சிக்கல்,நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்அதேபோல் மூளைக்கோளாறுஇதய நோய்காசநோய்ஆஸ்துமாநீரழிவு போன்ற நோய்களைக்குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.
(15) வலிப்புநோய்
வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசி நீரில் இளநீரையும்,தேனையும் கலந்து சாப்பிடக்கொடுத்தால்நரம்பு பலமடைந்து வலிப்பு நோய் குணமடைந்து விடும்.
(16) மஞ்சள்காமாலை
மஞ்சள்காமாலை நோய் கண்டவர்கள் நெல்லிக்காய்களை அரிந்து சாறு பிழிந்து இத்துடன்தேனையும் சிறிதளவு  (2டீஸ்பூன்கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் பறந்துவிடும்.
(17) பசியின்மை
சாப்பிட வேண்டும் போலிருக்கும்ஆனால் பசி இருக்காதுநல்ல பசி ஏற்பட சீரகத்தை லேசாகவறுத்துகொஞ்சம் பனை வெல்லத்துடன் கலந்து பொடியாக்கிச் சாப்பிட வேண்டும்.
(18) தலைவலி
தலைவலி சமயத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச்சாறுஇஞ்சிச்சாறு கலந்து சிறிதுஉப்பு சேர்த்துப் பருக உடனே குணமாகும்.
(19) இடையழகு
பெண்களின் வயிறு பிரசவத்திற்குப்பிறகு பெருத்துத் தளர்ந்து விடும்ஏலக்காய்களை நீரில்போட்டு நன்கு கொதிக்க வைத்து தினமும் குடித்துவர “சிக்” என்ற இடையழகு கிடைக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites