இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 15, 2012

வறண்டு போன பூமியின்






















வறண்டு போன பூமியின்
தாகம் தீர்க்க மழை அன்னை
வரும் காலம்

வானத்தில் இருந்து வைரங்கள்
வரிசையாய் பூமிக்கு
வரும் காலம்

உழுது விதைத்த நிலத்தில்
பயிர்களை துளிர்க்கச்
செய்யும் காலம்

உலர்ந்து போன நீர் நிலைகளை
ஊற்று போல பொங்கச் செய்யும்
கார் காலம்

குளம் குட்டை நிரப்பி, அதில்
கொஞ்சும்
துள்ளச்
செய்யும் காலம்

செடிகளையும், மரங்களையும்
சீராட்டி, குளிப்பாட்டி, தலை
துவட்டும் காலம்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites