இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, June 30, 2012

மதிப்பு கூட்டிய பொருட்கள் உற்பத்தி

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான புரோட் டீன் சத்து, கொழுப்பு சத்து, சர்க் கரை சத்து இல்லாத தானிய வகைகள் கு றைவாக உள்ளன. அவற்றைக் கட்டுப்படுத்த கேழ் வரகு, ராகி ஆகிய வற்றில் இருந்து மதிப்பு கூட்டிய பொ ருட்களாக அவுல் வகையில் மதிப்பு கூட்டிய பொருட்களாக கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவு பதனிடும் துறையில் கோவை மாவட்டத்தில் மாலா என்பவர் பல சேவைகளை செய்து வருகிறார்.
சிறு தானியங்களான கம்பு, கேழ்வரகு (ராகி) ஆகியவற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்து சான்றிதழ் பெற்ற விவசாயிகளிடம் இரு ந்து அவர் பெற்றுக் கொ ள்கிறார். மதிப்பு கூட்டும் தொழிலில் இவர் முத லீடாக ஒரு லட்சம் ரூ பாய்க்கு இயந்திர தள வாடங்களை வாங்கியுள் ளார். உற்பத்தி செய்யப் பட்ட சிறுதானியம், மதி ப்பு கூட்டிய பொருட்க ளை வேளாண்மை பல் கலை க்கழகம், கோவை மூலமாக தொழில் ரீதியில் விற்ப னை செய்து வருகிறார். இவர் உற்பத்தி செய்த மதிப்பு கூட்டிய பொருட்கள் பழ முதிர்ச் சோலை, உழவர் சந்தை, நீல் கிரிஸ் பல்பொருள் அங்காடி ஆகியவற்றில் கிடைக்கின்றன. இது மட்டுமல் லாமல் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சேமியா ஆகியவற்றையும் பொது மக்களுக்கு கொடுத்து விற்பனை செய்து வருகிறார். தொடர்புக்கு: மாலா, கோவை, 94433 49748. -கே.சத்தியபிரபா, உடுமலை.

Tuesday, June 26, 2012

பொரி செய்வது எப்படி

அரிசியானது அடு மணலுடன் சேர்த்து இரும்பு அல்லது மண் சட்டியில் சூடு செய்யப்படும். நன்றாக கலக்கும்போது அரிசியானது வெடித்து உப்ப ஆரம்பிக்கும். மணலுடன் சேர்ந்த அரிசியை சலித்து பிரிக்கவேண்டும். புழுங்கல் அரிசி பயன்படுத்தி தயார் செய்யும்போது சாம்பல் நிறத்திலிருந்து தூய வெள்ளை நிறம் பெறலாம். இது விற்கும்போது உப்பு சேர்த்து அல்லது சேர்க்காமலும் விற்கப்படுகிறது. இது சாப்பிடும்போது மோர் அல்லது பால் சேர்க்கலாம்.

பொரி

பொரியானது பண்டைய காலந்தொட்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் எளிய உணவாகும். இதனுடன் வெல்லம்,
பொரிகடலை துருவிய காய்கறிகள் மற்றும் மசாலா வகைகள் சேர்த்தும் சாப்பிடலாம். பொரியானது பெரும்பாலும் வீட்டிலும் அல்லது சிறு தொழிலாகவும் சிறந்த வல்லுணர்களால் தயாரிக்கப்படுகிறது.
பழமையான முறையில் நெல்லானது ஒரு இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து (தழும்பும் வரையும்) நீர் வடிக்கப்பட்டு ஆவியில் வேக வைத்து அல்லது வறுக்கப்படுகிறது. மணலினால் (புழுங்கல் வைப்பதற்காக) புழுங்க வைத்த நெல்லானது அரைக்கப்பட்டு, உப்பு சேர்க்கப்பட்டு மணல்சேர்த்து அரிசி உப்பும் வரை வறுக்கப்படுகிறது.
நெல்

நீரில் ஊறவைத்தல் (30 சதவீதம் எம்.சி)

புழுங்கல் அரிசி (14 சதவீதம் எம்.சி)

அரைவை அரைத்தல் (15 சதம் எம்.சி)

வறுத்தல் (வெறும் சட்டியில்)
(110 டிகிரி செண்டிகிரேட்)

உப்பு சேர்த்தல்
(சோடியம் குளோரைடு 10 கி ,
100 மிலி தண்ணீர் 1 கிலோ அரிசி)

வறுத்தல் - மணலுடன் (250 டிகிரி செண்டிகிரேட்)

பொரி (0.5 சதவீதம் எம்.சி)
பஃடு அரிசி

இது மிகவும் பிரபலமான சிற்றண்டியாகும். புழுங்கல் அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. பழங்காலத்தில் அரிசியானது மெதுவாக பீங்கான் பாத்திரத்தில் மணலில்லாமல் சூடேற்றி ஈரப்பதத்தை குறைக்கவேண்டும். பின்பு இதனுடன் உப்பு கரைசல் சேர்த்து மறுபடியும் பீங்கான் பாத்திரத்தில் மணல் சேர்த்து சிறிதாக பலத்த தீயில் சில மணிதுளிகள் சூடுபடுத்தும்போது அரிசி பெரிதாகின்றது. அரிசியானது 8 மடங்கு அளவு அரிசியைப்போல உருவத்தில் பெரிதாகின்றது. இவை மிகவும் பெரிதான வெற்றிடம் மற்றும் மொறு மொறுப்பு தன்மையும் கொண்டது.

பார்சல் அரிசி

சூரிய ஒளியில் காய வைத்த நெல்லானது மண் ஜாடிகளில் நிரப்பி சுடு தண்ணீர் கொண்டு ஈரப்படுத்தப்படுகிறது. 2-3 நிமிடங்களுக்கு பிறகு நீர் வெளியேற்றப்பட்டு தரைகீழாக 8 முதல் 10 மணி நேரம் நிறுத்தப்படும். பிறகு நெல்லானது சூரிய ஒளியில் சிறிது நேரம் வைத்து சுடு மணலில் வறுக்கப்படும்.
அரிசியானது உப்புத் தண்ணீரில் ஊறவைத்து அதன் ஈரப்பதத்தை 20 சதவீதம் உயர்த்தப்படும். ஈரப்படுத்தப்பட்ட அரிசியானது நன்கு சூடான பாத்திரத்தில் 250-275 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் 30 முதல் 40 மணி துளிகள் சூடுபடுத்தப்படும் அரிசி உடனடியாக உப்புகிறது
பழங்காலந்தொட்டு மதசார்ந்த பணடிகை மற்றும் விழாக்களில் பயன்படுத்தப்படுகிறது. 12-14 சதவீதம் நீர் நெல்லில் சேர்த்து இரும்பு சட்டியில் மணல் சூடு செய்து 150-200 டிகிரி செண்டிகிரேட் வெப்பநிலையில் தயாரிக்ப்பட்டு மணலிலிருந்து பிரிக்கப்படும்.

அவல்

நெல்லிலிருந்து அதிக அளவு அடுத்து தயாரிக்கும் பொருள் அவல் ஆகும். ஊறவைத்த நெல்லை சூடு செய்து உடனடியாக தட்டையாக்கப்படும் இயந்திரத்தின் உதவியுடன் தட்டையாக்கப்படும்.
நெல்
ஊறவைத்தல் (12-18 மணிநேரம்)

வறுத்தல்
(200-250 டிகிரி செல்சியல்
வெப்பநிலையில் 20 முதல் 30 நொடி)

5 நிமிடம் உலர வைத்தல்

தட்டையாக்குதல்

அவல்

இது தன்னம்பிக்கை கட்டுரை

நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய..?



குமுதா தேவி. துரைசாமி&சாந்தி இருவரின் அன்புக்குப் பாத்திரமானவர். முடிந்து போக இருந்த குமுதாவின் வாழ்வை புதிதாக தொடங்கி வைத்த மணிவிழா தம்பதிகள் பற்றி பேசும்போது பிரகாசம் பெறுகிறது குமுதாவின் முகம். இலையுதிர் காலங்களுக்குப் பிறகு பசுமைப்பூக்கிற அழகான வசந்தகால தாவரம்போல பளீச்சென்று வரவேற்கிறார் குமுதா. வாழ்ந்து கெட்டதற்கான தடயம் கண்ணீரிலும், கெட்ட பிறகும் வாழ்ந்து காட்டிய பெருமிதம் சிரிப்பிலும் காட்டுகிறார்.

��சாந்தியும், துரைசாமியும் எனக்கும், என் குடும்பத்துக்கும் தெய்வம். என்னோட தாய்வீடு அவங்க வீடுதான். இனி வாழையடி வாழையா வர்ற என் சந்ததி எப்பவும் இவங்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கும்.  புல் பூண்டு இல்லாம என் குடும்பம் முடிஞ்சிருக்கும். கடவுள் மாதிரி வந்து என் குலத்தை காத்தாங்க.�� மடியில் வந்து அமரும் பேரக்குழந்தையை அணைத்தபடி கண்ணீரைக் கட்டுப்படுத்துகிறார். கரை உடைத்து நன்றியாக பெருக்கெடுக்கிறது நீர்.

��அர்ஜுன கவுண்டர்னு சொன்னா ஈரோடு ஜில்லாவுல எல்லாருக்கும் தெரியும். டெக்ஸ்டைல்ஸ் வியாபாரம். மில்லுல 700 பேர் வேலை செய்வாங்க. 20 வருஷத்துக்கு முன்னால வீட்டு வாசல்ல நாலு கார் நிக்கும். ராணி மாதிரி வெச்சிருந்தார் என்னை வெச்சிருந்தார் வீட்டுக்காரர். �ஜேசிஸ்� அமைப்பில் என் வீட்டுக்காரரும் தீவிரமான உறுப்பினர். அங்க வெச்சுதான் துரைசாமி, சாந்தி ரெண்டு பேரையும் தெரியும். வெளியில பேசி சிரிச்சு பழக்கம் இல்லை. வீடு உண்டு, வேலை உண்டு இருந்துட்டேன். கணவரும், பசங்களும்தான் என் உலகம். நாலு பேர்கிட்டே பழகணும்னு என்னையும் �ஜேசிஸ்� சங்க கூட்டங்களுக்குக் கூட்டிகிட்டு போனார். அப்பவும் அளவா பேசி, குறைவா சிரிச்சி பயந்து ஒதுங்கி நிப்பேன்.

என் வீட்டுக்காரருக்கு, துரைசாமி, சாந்தி ரெண்டு பேர் மேலேயும் அளவு கடந்த ப்ரியம் உண்டு. சாந்தியைச் சொந்த தங்கச்சியாவே நினைச்சாரு. என்னோட பொறந்த நாளு, எங்க கல்யாண நாளு எதுவும் ஞாபகம் இருக்காது. ஆனா, சாந்தி பொறந்த தேடி, அவங்க கல்யாண தேதி எல்லாம் மனப்பாடமா தெரியும். அந்த அளவு பாசம் வெச்சிருந்தார். எனக்கு தெரிஞ்சாலும், நான் அதிகம் நெருங்கி பழகினது இல்லை. காசு கஷ்டம்னா எனக்கு என்னனு தெரியாம பார்த்துகிட்டார். நல்லா இருந்த மனுஷன் திடீர்னு ஒருநாள் விபத்துல மாட்டிகிட்டாரு. கஷ்டம் சனி மாதிரி அங்க எங்க காலை சுற்ற ஆரம்பிச்சது. எவ்வளவோ முயற்சி செய்தும் அவரைக் காப்பாத்த முடியலை. துரைசாமியும், சாந்தியும் அப்பவே வந்து நிறைய உதவிகள் பண்ணாங்க. எமன் இரக்கம் இல்லாம அவரை கூட்டிகிட்டு போயிட்டான். எல்லாம் குடுத்த மாதிரி குடுத்து, மொத்தமா எடுத்துகிட்ட கடவுள்கிட்ட போய் அழது தீர்த்தேன். 

கொடுத்து பழக்கமே தவிர, யார்கிட்டேயும் கை நீட்டி நின்னு பழக்கம் இல்லை. நீட்டி நின்னாலும், கைக்குடுக்க யாருமே இல்லாம போயிட்டா ஒத்த பொம்பளையா நான் என்ன பண்ண முடியும்? எதுவுமே இல்லாம இருந்து வாழ்ந்துடலாம். இருந்து இல்லாம போறதுதான் ரொம்ப கொடுமையான விஷயம். பல நூறு குடும்பங்களுக்குச் சாப்பாடு போட்டவரோட பசங்க அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன பண்றதுனு வழி தெரியாம நின்னோம். மத்தவங்கிட்டே இருந்து இரக்கம் கிடைச்சதே தவிர, சாப்பாடு கிடைக்கலை. சொந்த கால்ல நின்னு வாழ்ந்து காட்டணுங்கிற தன்னம்பிக்கை எனக்கு வர்ற சந்தர்ப்பம் இல்லை. அப்படி நான் வளரவும் இல்லை. வாழவும் இல்லை. கூட்டிகிட்டு போக ஆள் இல்லாம வெளில கால் எடுத்து வெக்க மாட்டேன்.

என்ன பண்றது, யார்கிட்டே போய் நிக்கிறதுன்னு தெரியாம, கோழைத்தனமா ஒரு முடிவு எடுத்தேன். படங்களோடு செத்துப்போயிடலாம் முடிவு எடுத்தேன். சாப்பாடுல ஏதாவது  மருந்து கலந்து கொடுத்துட்டு குடும்பத்தோடு செத்துபோறது முடிவெடுத்தேன். சாகிறதுக்கு மருந்து வாங்க காசு இல்லை. ஈரோடுல இருக்கிற டாக்டர்கள் நல்லா பழக்கம். �தூக்கம் வரலை�னு சொல்லிவிட்டா நாலு மாத்திரை கொடுத்துவிடுவாங்க. அந்த மாதிரி எல்லா டாக்டருகிட்டேயும் சொல்லி 50 தூக்க மாத்திரைகள் வாங்கினேன். என் பொண்ணுக்கு நினைவு நல்லா தெரியும். அவ, எப்படியோ சாந்திக்கு போன் பண்ணி, எங்கம்மா �மருந்து குடிச்சி செத்து போகலாம்�னு சொல்றாங்கனு சொல்லியிருக்கா. ராத்திரி எத்தனை மணிக்கு சொன்னானு தெரியலை. விடியல்ல துரைசாமியும் சாந்தியும் வீட்டுக்கு வந்தாங்க. �உங்க சொத்து எல்லாம் வாங்கிட்டு போகலாம்�னு சொல்றாங்க. �எதுவுமே இல்லாம கதியத்து நிக்கிற எங்ககிட்டே என்ன சொத்து இருக்கு? சாகறதுக்கு மாத்திரைதான் வெச்சிருக்கேன்�னு சொல்லி அழுதேன். �அந்த சொத்தைதான் கொண்டு வாங்க�னு சொல்லி எங்கிட்டே இருந்து வாங்கிட்டாங்க. கஷ்டத்தையும் தந்து, கூடவே கடவுள் மாதிரி ரெண்டு பேரையும் அனுப்பி வெச்சிட்டார் கடவுள்.

�எந்தத் தப்பான முடிவும் எடுக்கக்கூடாது�னு சத்தியம் வாங்கினாங்க. எவ்ளோ பெரிய தப்பான முடிவு எடுத்தேன்னு புரிய வெச்சாங்க. �எதுக்கும் கவலைப் படாத. உனக்கு ஏதாச்சு செய்யணும்னா நாங்க இருக்கோம். கவலைப் படாதே� ஆறுதலுக்கு நாலு வார்த்தை சொன்னாங்க. சொல்லி 16 வருஷமாச்சு. குடுத்த சொல்லு மீறி நடந்துக்கலை. குடுக்கிறதை வாங்கிக்காம போயிடப்போறேன்னு அவங்க ரெண்டு பேரும் பதறுனாங்க. சொந்தம் இல்லை. பந்தம் இல்லை. கூட பொறக்கலை. நன்றிகடன் எதுவும் பாக்கி இல்லை. அவங்க எனக்கு செய்த எதையும் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எங்களால திரும்ப தர முடியாது.

ஆனா, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இத்தனை வருஷமா எனக்கு தாய்வீட்டு சீர் அவங்க வீட்டுல இருந்துதான் வரும். நல்ல நாள்ல பொடவை, பலகாரம் எல்லாம் முறைப்படி வீடு  தேடி வரும். தனிமையில் திகைச்சு நின்ன என்னை, அவங்க எந்த ஊருக்கு டூர் போனாலும் கூட்டிகிட்டு போனாங்க. அவங்க பிள்ளைங்களோடு எங்க பசங்களையும் உறவு முறை சொல்லி சமமா வளர்த்தாங்க. பெரிய பொண்ணுக்கு கல்யாண செலவுல இருந்து, பிரசவ செலவு வரைக்கும் பார்த்தாங்க. பையனை படிக்க வெச்சு வேலை வாங்கிக் கொடுத்து, இப்போ புதுசா சொந்தமா கம்பனி நடத்த உதவியும் பண்ணாங்க. பையனோட கல்யாணத்துல சாப்பாடு செலவு 2 லட்சத்தை அவங்கதான் பொறுப்பு எடுத்துகிட்டாங்க. இது எதுவும் நாங்க �உதவி வேணும்�னு கேட்டு செய்யலை. வீடு தேடி வந்து செஞ்சாங்க. இந்தக் காலத்துல யாருங்க பண்ணுவாங்க?
துரைசாமியும், சாந்தியும் பண்ணங்க. ஒரு முறைகூட முகம் சுளிச்சது இல்லை. சலிச்சுகிட்டது இல்லை. இவங்களுக்கு இதை செஞ்சோம்னு வாய்விட்டு சொன்னது இல்லை.

எல்லாதுக்கும் மேல எனக்கு சொந்த மளிகை வெச்சு கொடுக்க ஏற்பாடு பண்ணாங்க. எனக்கு தொழில் எதுவும் தெரியாது. கடையில் போய் பொருள் வாங்கிய பழக்கமே இல்லாதபோது, கடை வைத்து வியாபாரம் செய்வது எப்படி? தினமும் என் வீட்டுக்கு சக்தி மசலா நிறுவனத்திலிருந்து கார் வந்துடும். பெருந்துறையில் துரைசாமி அவர்களின் மளிகை கடை இருக்கும். அந்தக் கடையில்தான் மளிகை கடை நடத்துவற்கான் பாலபாடம் தொடங்கியது. வீட்டுக்கு கார் அனுப்பி நான் தொழில் கற்று கொள்ள, பிறகு பணம் செலவு செய்து மளிகை கடையும் வெச்சு கொடுத்தாங்க. �கண்ணன் மளிகை� கடையில் கடந்த பதினாறு வருஷத்தில் ஒரேயொரு மசலா பொடிமட்டுமே விற்பனையாகும்.

சக்தி மசலா தவிர வேறெதுவும் வேண்டுமா என்று கேட்டாலும் எனக்கு கோபம் வந்துவிடும். நாங்களே எங்க சொந்த காலில் நின்று வாழக் கற்றுகொடுத்ததுதான் அவர்கள் எனக்கு செய்த உதவிகளிலேயே மிகப்பெரிது. 16 வருஷத்திற்கு முன்னால் கொடுத்த வாக்கை  கணவனும் மனைவியும் கண்போல காப்பாத்துறாங்க. காலத்துக்கும் நன்றி சொல்றதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத இடத்துல இருக்கோம். என்னை மாதிரி எத்தனையோ பேரோட வாழ்க்கையில் வௌக்கு ஏத்தி வெச்சவங்க, இன்னு பலகாலம் நல்லா இருக்கணும். அப்போதான் என்னை மாதிரி இருக்கிறவங்களுக்கு நம்பிக்கை கிடைக்கும்�� என்கிற குமுதா தேவியின் ஒவ்வொரு வார்த்தையிலும் துரைசாமி&சாந்தி துரைசாமியின் வணங்கத்தக்க வாழ்கை வெளிப்படுகிறது. தனக்குக் கிடைத்த பலத்தை வைத்து சாதாரண மனிதர்களின் வாழ்வைத் தொட்டு துலங்க வைப்பவர்கள், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்கள். துரைசாமி&சாந்தி தம்பதி நம் கண்முன்னால் வாழ்கிறார்கள். 

Monday, June 25, 2012

உழைப்பால் உயர்ந்த நண்பன்

உழைப்பால் உயர்ந்த நண்பன்கல்யாண ராமன் (Kal Raman) – திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மன்னார்கோவில் என்ற கிராமத்தில் பிறந்து சிறுவனாக இருக்கும்போது தந்தையை இழந்து, வறுமையில் வாடி, தெரு விளக்கில் படித்து, கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து இன்று அமெரிக்காவிலிருக்கும் “GlobalScholar” என்ற கம்பெனியின் CEO.

அமெரிக்காவிலிலுள்ள சியாட்டல் (Seattle) நகரில் வசிக்கும் கல்யாண ராமனுக்கு Bill Gates, Jeff Bezos (Founder and CEO of Amazon.com) போன்றவர்கள் நண்பர்கள். தான் சிறு வயதில் வறுமையில் கஷ்டப்பட்டதை போல் ஏழை மாணவர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற எண்ணத்தில் இன்று கிட்டத்தட்ட 2000 மாணவர்களை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான். அதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் டாக்டர், எஞ்சீனியர் போன்ற படிப்பு படிப்பவர்கள்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxஎன்னைப் பொறுத்தவரையில்மற்ற தொழிலதிபர்களைப் போல, நீங்கள் வேறு துறையில் முதலீடு செய்திருக்கிறீர்களா?

நான் ஏற்கனவே செய்துகொண்டிருக்கிர ‘காட்டன்’ தொழிலில் இன்னும் சாதிப்பதற்கு நிறைய இருக்கு. நான் நினைத்ததையெல்லாம் செய்து முடித்துவிட்டேன் என்றால், வேறு தொழிலில் முதலீடு செய்யலாம். அல்லது செய்கிற வேலையில் முன்னேற்றம் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் இருந்தால் வேறு தொழில் செய்யலாம். எனக்கு இரண்டுமே இல்லை. வெள்ளை நிறத்தை அனைத்து தரப்பினரும் உடுத்த வைக்க வேண்டும் என்கிற இலட்சியத்தை அடைய, இந்த ஜென்மம் பத்தாது. கைராட்டையிலிருந்து காற்றாலை வரை வளர முடிந்த ஒரு தொழிலில் சாதிக்க முடியாததையா, வேறு ஒரு புதிய தொழிலில் செய்துவிடமுடியும்?

எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனம் அரசாங்கத்திற்கு வருமான வரியெல்லாம் ஒழுங்காக கட்டிய பிறகு கிடைக்கிற வருமானம் உழைப்புக்கு ஏற்ற ஊதியமாக இருக்கிறது. ரியல் எஸ்டேட். ஷேர் மார்கெட் போன்ற உடனடி லாபம் ஈட்டும் தொழில்களில் ஈடுபடச் சொல்லி நிறையபேர் சொல்லுவார்கள். ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி போட்டா, அது பல மடங்கு விலையேறி லாபம் தரலாம். அதில் எத்தனை குடும்பங்கள் பிழைக்கிறது? என்கிற கேள்விக்குப் பதில் இருக்காது. அதே பணத்தை வைத்துக்கொண்டு, ‘ஷோரூம்’ திறந்தால் குறைந்தது 50 பேருக்கு வேலை தர முடியும். அந்த 50 குடும்பங்கள் வாழ வழி ஏற்படும்.

இந்தத் தெளிவு எனக்கு இருந்ததால், எப்போதும் இன்னொரு தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வம் இல்லாமல் போனது. அது சரியான முடிவு என்றும் நம்புகிறேன்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
என்னென்ன தேவை?என்னென்ன தேவை?

தோசை மாவு & 1 கப் சின்னவெங்காயம் & ஒரு கைப்பிடி கடுகு, உளுந்து & தலா அரை டீஸ்பூன் பச்சை மிளகாளிணி & 4 கறிவேப்பிலை & 1 ஆர்க்கு எண்ணெளிணி & 2 டேபிஷீமீ ஸ்பூன்

எப்படிச் செய்வது?

தோசை மாவு புளித்துவிட்டாலும், அதைவைத்தே சுவையான இந்த குழியப்பத்தை சமைக்கலாம். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கி, தோசை மாவில் சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை குழிப்பணியாரச் சட்டியில் ஊற்றவும். சுற்றிலும் எண்ணெய்விட்டு திருப்பிப்போட்டு வெந்ததும் எடுக்கவும். தோசைமாவில் உப்பு சேர்க்கவில்லை என்றால்சிறிது உப்பு சேர்க்கவும். இதை சைடு டிஷ் இல்லாமலும் சாப்பிடலாம்.

முப்பருப்பு உருண்டை குழம்பு

என்னென்ன தேவை?

பாசிப்பருப்பு & 1 பிடி கடலை பருப்பு & 2 பிடி துவரம் பருப்பு & 3 படி சீரகம் & 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் & 4 பெருங்காயம் & சிறிதளவு உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி & தேவைக்கு கெட்டியான மோர் & 3 டம்ளர் எண்ணெய் & பொரிக்க

அரைக்க:

தேங்காய் துருவல் & 2 டேபிள் ஸ்பூன்,ஊறவைத்த துவரம் பருப்பு & 1 டேபிள் ஸ்பூன் சீரகம், தனியா & தலா 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் 3 & பெருங்காயம், மஞ்சள் தூள் & சிறிதளவு

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து மோரில் கலந்து கொதிக்க விடவும். கறிவேப்பிலை, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பருப்புகளை அரை மணிநேரம் ஊறவைத்து நீர் வடித்து காய்ந்த மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து வடை பதத்தில் அரைக்கவும். இதனுடன் சிட்டிகை சமையல் சோடா, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு லேசாகக் கிளறி சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். இவற்றை இறக்கிவைத்திருக்கும் மோர்க்குழம்பில் போட்டு கடுகு தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். அரைமணிநேரத்தில் உருண்டைகள் குழம்பில் நன்றாக ஊறி சூப்பர் சுவையுடன் இருக்கும்.

Thnxs;http://tharu.in/Read/250/






எந்த நாட்டுக்கு என்ன பொருள் தேவை

வடகம், வத்தல், ஊறுகாய்… போன்றவை எல்லாம் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்பு. இவற்றுக் இப்போது சர்வதேச அளவில் விற்பனை வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாங்காய் ஊறுகாய், கொத்தமல்லி சட்னி… என்று விதம் விதமாக கேட்கிறார்கள்.

உலர வைக்கப்பட்ட காய்கறிகள் : ரஷ்யா, ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்பெயின்
மாம்பழச் சாறு : சவுதி அரேபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள்.
ஊறுகாய் மற்றும் சட்னி : ரஷ்யா, அமெரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஃபிரான்ஸ்
பதப்படுத்தப்பட்ட பழங்கள் : அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சவுதி அரேபியா.
இந்தியாவின் கைமணம் கமழும் முறுக்கு, மிட்டாய், வெல்லம், கடலைமிட்டாய்… போன்றவற்றுக்கும் வெளிநாட்டில் ஏராளமான வாய்ப்பு உள்ளன.
கடலை மிட்டாய் : இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர்
வெல்லம் : போர்ச்சுக்கல், வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம்
வெப்பமண்டல நாடான இந்திய கால்நடைகளின் இறைச்சியில் சுவை கூடுதலாக இருக்கிறதாம். இதனால் பல நாடுகள் வாங்கிக்
கொள்ள, போட்டி போடுகின்றன. அந்த வரிசையில் நம்மூர் ஆட்டிறைச்சிக்கு முதலிடம் உண்டு.
எருமை இறைச்சி : மலேசியா, பிலிப்பைன்ஸ், குவைத், சவுதி அரேபியா, ஜோர்டன், வியட்நாம்
ஆட்டிறைச்சி : சவூதி அரேபியா, கத்தார், ஏமன், குவைத்
கோழியிறைச்சி : ஏமன், ஜெர்மனி, டென்மார்க், குவைத், ஜப்பான்
பால் பொருட்கள் : எகிப்து, வங்கதேசம், நேபாளம், அல்ஜீரியா, தாய்லாந்து
பதப்படுத்தப்பட்ட இறைச்சி : வியட்நாம், கானா, துருக்கி, சீனா
தேன் : அமெரிக்கா, ஜெர்மனி, சவுதி அரேபியா, இங்கிலாந்து, பெல்ஜியம்
நம் நாட்டில் விளையும் அரிசி, பருப்புக்கும் கூட வெளிநாட்டில் ஏக வரவேற்புதான். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் அரிசியை அதிக அளவு இறக்கமதி செய்கிறார்கள்.
பாசுமதி அரிசி : சவுதி அரேபியா, குவைத், இங்கிலாந்து, ஏமன்
மற்ற ரக அரிசி : நைஜீரியா, வங்கதேசம், தென் அமெரிக்கா
கோதுமை : நேபாளம், வங்கதேசம், ஸ்ரீலங்கா, தாய்லாந்து, பூடான்
பயறு வகை மற்றும் பிற தானியங்கள் : வங்கதேசம், இந்தோனேஷியா, ஸ்ரீலங்கா, சூடான், மலேசியா, தாய்லாந்து
இந்தியாவில் இருந்து இத்தனை வகையானப் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வாய்ப்புகள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள விற்பனை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளுக்கு நீங்கள் ‘அபீடா’ நிறுவனத்தை அணுகலாம்.
தொடர்புக்கு :
Mr. R. Ravindra, Reginal Incharge Agricultural and Procesed Food products, Export Development Authority, 12/1/1, Palace Cross Road, Bangalore – 20. Phone : 080-23343425 / 23368272

வாழை நார்


தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தியாவில் சுமார் 6,45,000 ஹெக்டேரில் வாழை பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1,15,000 ஹெக்டேரில் பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.
வாழை என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழம் தான் என்றாலும் இலை, காய், பூ, தண்டு என வாழையின் எந்த வொரு பாகமும் வீண் போவதில்லை. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதோவொரு வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எட்டு மணி நேரத்தில் 30 கிலோ வாழை நார்களை எளிதில் பிரித்தெடுக்க முடியும்.
வாழைநாரில் இருந்து அலங்காரத் தொப்பிகள், கூடைகள், பை, பாய்கள், திரைச்சீலைகள் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வாழை நார்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறப்புக் காகிதங்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
மேலும் வாழை நார்கள் தண்ணீரின் மேல் மிதக்கும் எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால் வாழை நார்களைப் பயன்டுத்தி கடலில் கலக்கும் எண்ணெயை எளிதில் பிரிக்க முடியும் என்று ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் வாழை நார்களுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம் வாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை அறிமுகம் செய்தது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இதனால் வாழைநார் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தினந்தோறும் ஒரு ஷிப்ட் வீதம் மாதத் திற்கு 26 நாட்கள் வேலை செய்தாலே மாதம் ரூ.22,780 வருவாய் கிடைக்கும். வாழை நாரிலிருந்து உபபொருட்களாகக் கிடைக்கும் வாழைச் சாற்றிலிருந்து திரவ உரம் தயாரிக்க முடியுமா என்று தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வாழைச்சாறு தவிர மற்ற கழிவுகளை நன்கு மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கலாம். அதன்மூலமும் வருமானம் கிடைக்கும். வாழை அதிகம் விளையும் ஒவ்வொரு கிராமத்திலும் தனி நபராகவோ அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ இத்தகைய மதிப்புக்கூட்டும் தொழிலை எளிதில் செய்ய முடியும்.
வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் தேவைக்கு :
வாழைநார் ஆராய்ச்சி மையம்,
22, நல்லப்பன் தெரு, குரோம்பேட்டை,
சென்னை – 600 044
என்ற முகவரியில் பெறலாம்.
தொலைபேசி : 044-2223 1796. செல்பேசி :94440 15576

குங்குமச்சிமிழ் செய்வது எப்படி

தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற சுப நாட்கள் மட்டுமல்லாமல் எந்த நாளாக இருந்தாலும் வீட்டுக்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் தருவது மனநிறைவைத் தரும். குங்குமம் நெற்றிக்கு அழகு என்றால், அதை அலங்காரமான சிமிழில் வைத்து தருவது கண்ணுக்கு அழகு! அந்தக் குங்குமச்சிமிழையும் ஆர்டர் எடுத்து செய்து கொடுத்தால் அது நல்ல பிசினஸுக்கு அழகு. .

என்னென்ன தேவை?

உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் செய்யப்பட்ட மரப்பெட்டிகள் (கார்ப்பென்டரிடம் கேட்டு செய்து வாங்கலாம். மரப்பெட்டி பிடிக்காதவர்கள் திக்கான அட்டையில் நீங்களே வெட்டி சின்ன பாக்ஸ் செய்து கொள்ளலாம்), டெக்ஸர் வொயிட் அல்லது பிரெஞ்ச் சாக் பவுடர் மற்றும் வொயிட் கம், மெட்டாலிக் கலர்கள் (காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ), பெயின்ட் பிரஷ், குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடி, கெமிக்கல் கிளே (எம்சீல்), வார்னிஷ்.

எப்படிச் செய்வது?


  •   மெஹந்தி போடுவதற்கு கோன் செய்வது போல பால் கவர் அல்லது பாலித்தீன் கவரில் கோன் செய்து கொள்ளவும். அதில் டெக்ஸர் வொயிட்டை நிரப்பவும். அல்லது பிரெஞ்ச் சாக் பவுடருடன் பெவிகால் கலந்து பேஸ்ட் மாதிரி செய்து கோனில் நிரப்பவும்.
  •  மரப்பெட்டி மேல் கோன் மூலம் டிசைன்கள் வரைந்து மூன்று, நான்கு மணிநேரம் காயவிடவும்.
  •  பெட்டி முழுவதும் மெட்டாலிக் காப்பர் மற்றும் கோல்டன் யெல்லோ கலர்களை மாற்றி மாற்றி அடித்து 10 நிமிடம் காயவிடவும்.
  •  எம்சீல் பாக்கெட்டில் இருக்கும் இரண்டு நிற எம்சீலை நன்றாகப் பிசைந்து, அதை பாக்ஸின் மேல்புறம் உங்களுக்குப் பிடித்த டிசைனில் ஒட்டி காயவிட்டு கலர் அடிக்கவும்.
  •  பாக்ஸில் பெவிகால் தடவி அதன் மீது குந்தன் ஸ்டோன் மற்றும் கண்ணாடிகளைப் பதித்து அழகுபடுத்தவும்.
  •  கடைசியாக வார்னிஷ் அடித்து 12 மணிநேரம் காயவிட்டால் எத்தனை நாள் ஆனாலும் பளபளப்பு குறையாமல் இருக்கும். குங்குமம், விபூதி, சந்தனம் போட்டுவைக்க அட்ராக்டிவான பாக்ஸ் தயார்.
  •  இதையே கொஞ்சம் பெரிய சைஸில் செய்து ஜுவல் பாக்ஸாகவும் பயன்படுத்தலாம்.

��பொதுவாக மீடியம் சைஸ் பாக்ஸ் செய்ய 100 ரூபாய் செலவாகும். ஆனால் இவற்றை 150 ரூபாய்க்கு விற்கலாம். ஹெவி வொர்க் செய்த பாக்ஸ்களை அவற்றின் தரத்துக்கு ஏற்ப விலையை ஏற்றி விற்கலாம். அதிக ரிஸ்க் இல்லாத, ஈஸியாக செய்யக்கூடிய வேலை இது. ஃப்ரெண்ட்ஸ் மூலமாகவும் ஃபேன்ஸி ஸ்டோர்கள் மூலமாகவுமே கஸ்டமர்கள் கிடைத்துவிடுவதால் இதற்கு எப்போதும் மார்க்கெட் உண்டு�� .

Sunday, June 24, 2012

பிளாஸ்டிக் குடம்


குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்... கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது!

சந்தை வாய்ப்பு!


தமிழகம் முழுக்கவும் ஆந்திரா, கேரளா, மகாராஷ்ட்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி போன்ற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் குடங்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பு இருக்கிறது. குறைந்த வருமானம் ஈட்டும் மக்களால் குறைந்த செலவில் குடம் வாங்க முடியும் என்பதுவே இதன் பிளஸ்.


முதலீடு!

இத்தொழிலை பொறுத்தவரையில் முதலீடு சுமார் 13 - 15 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இதில் நிறுவனரின் பங்காக 4.20 லட்சம் ரூபாய் கையிலிருந்து முதலீடாகப் போட வேண்டும்.




கட்டடம்!
சுமார் 1,500 - 2,500 சதுர அடியில் நிலம் தேவைப்படும். குடம் தயாரிக்க ஆகும் இடத்தைவிட அதை ஸ்டோர் செய்து வைக்க அதிகளவில் இடம் தேவைப்படும்.

உற்பத்தித் திறன் மற்றும் மின்சாரம்!

ஒரு ஷிப்டுக்கு சுமார் 500 - 600 குடங்கள் வரை தயாரிக்க முடியும். ஆண்டுக்கு 1.68 லட்சம் குடங்கள் தயாரிக்க ஆகும் முதலீடு மற்றும் மற்ற விவரங்களை இங்கே தந்திருக்கிறோம்.

மூலப் பொருள்!




 

குடம் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருள் பிளாஸ்டிக்தான். இதற்கான பிளாஸ்டிக்கை கெயில் (நிணீஹ்றீமீ), அல்பியா (கிறீதீவீணீ) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதில் கெயில் என்பது இரண்டாம் ரக பிளாஸ்டிக். இந்த ரக பிளாஸ்டிக் மூலம் குடம் செய்தால் அதில் பிளாஸ்டிக் வாடை அதிகம் வர வாய்ப்புண்டு. அல்பியா என்பது முதல் ரக பிளாஸ்டிக். இந்த இரண்டு பிளாஸ்டிக்கின் விலை ஒரு கிலோ 81-83 ரூபாயில் கிடைக்கிறது. இந்த மூலப் பொருளும் சென்னையிலேயே கிடைக்கிறது.



இயந்திரம்!

இத்தொழிலை ஆரம்பிக்க குறைந்தது நான்கு இயந்திரங்கள் தேவை. எக்ஸ்ட்ரூடர், மிக்ஸர், கிரைண்டர் மற்றும் கம்ப்ரஸ்ஸர் போன்றவையே அந்த நான்கு இயந்திரங்கள். இவை சென்னையிலேயே கிடைக்கிறது. விலை ஆறு முதல் ஏழு லட்சத்திற்குள் அடங்கும். வெளிநாடுகளிலிருந்தும் இந்த இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் தயாராகும் இயந்திரங்கள் நன்றாக இருப்பதாகவே சொல்கிறார்கள் இத்தொழிலில் இருப்பவர்கள்.

தயாரிப்பு முறை:

மிக்ஸர்!

குடம் தயாரிப்பின் முதல் வேலையை இந்த மெஷின் செய்கிறது. மூலப் பொருளை இந்த மிக்ஸர் மெஷினில் போட்டு சூடேற்ற வேண்டும். இந்த மெஷினை கையாள ஒருவர் இருந்தால் போதும்.

எக்ஸ்ட்ரூடர்!

இது குடம் தயாரிப்பின் இரண்டாம் நிலையாகும். மிக்ஸர் மெஷினில் இருந்து வெளிவரும் பிளாஸ்டிக்கை இதில் இருக்கும் வெப்பமூட்டிக் கருவிகள் இந்த பிளாஸ்டிக்கை குடம் செய்ய ஏதுவாக கூழ்ம நிலைக்கு கொண்டு வரும். இந்த கூழ்ம நிலையில் வெளிவரும் பிளாஸ்டிக்கை தேவையான அளவுகளில் இருக்கும் டை (வடிவமைப்பு வார்ப்பு) மூலம் குடமாக மாற்றுகிறார்கள். டையின் அளவு மாறுபாட்டுக்கு ஏற்ப குடத்தின் அளவும் மாறுபடும். இந்த டையின் மதிப்பு 50,000 ரூபாய் ஆகும். இந்த டையை கையாள குறைந்தது இரண்டு பேர் அவசியம் தேவை.

கம்ப்ரஸ்ஸர்!

கம்ப்ரஸ்ஸரில் இருந்து வெளிவரும் காற்றானது டையுடன் இணைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் கூழ்மத்தைக் குடமாக மாற்றுகிறார்கள்.

கிரைண்டர்!

கிரைண்டர் என்பது குடம் உற்பத்தி செய்து முடிந்தபிறகு கிடைக்கும் கழிவுப் பொருளை மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்தும் விதத்தில் மாற்றி அமைக்கப் பயன்படும் மெஷின் ஆகும். குடம் உற்பத்தியில் கிடைக்கும் கழிவு பிளாஸ்டிக்குகள் இந்த கிரைண்டர் மூலம் துண்டு துண்டாக ஆக்கப்படுகிறது. இந்த துண்டுகள் மீண்டும் இரண்டாம் ரக பிளாஸ்டிக் குடத் தயாரிப்பிற்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறது.



பிளஸ்!

மூலப் பொருளை கொஞ்சம்கூட வீணாகாதபடிக்கு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இருக்கும் பிளாஸ்டிக்கை மறுசுழற்சியும் செய்து கொள்ள லாம். மூலப் பொருளின் விலையிலும் ஏற்ற இறக்கம் அவ்வளவாக இருக்காது.

மைனஸ்!

இயந்திரங்களை வைப்பதற்கும், தயாரிக்கப் பட்ட குடங்களை ஸ்டோர் செய்து வைப்பதற்கும் அதிகளவில் இடம் தேவைப்படும்.

வேலையாட்கள்!



திறமையான வேலையாட்கள் - 3


சாதாரண வேலையாட்கள் - 3

மேலாளர் - 1

விற்பனையாளர் - 1

அக்கவுன்டன்ட் - 1

வாட்ச்மேன் - 2 என,

மொத்தம் 11 பேர் தேவை.

கூடுதல் வாய்ப்பு!

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பது போல் மண்ணெண் ணெய் வாங்கவும் மற்றும் இதர திரவப் பொருட்களை நிரப்பி வைக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் கேன்களையும் தயாரிக்கலாம். இதற்கு தேவை கேன் தயாரிப்பதற்கான டை மட்டுமே. தண்ணீருக்கான தேவை இருக்கும் வரை குடத்திற்கான தேவையும் இருக்கும். பெரிய நகரங்கள் அல்லாமல் சின்னச் சின்ன ஊர்களிலும் இந்தத் தொழிலை தொடங்கி நடத்த நல்ல வாய்ப்பு இருக்கிறது!


 

Friday, June 22, 2012

லேம்ப் ஷேடு பண்ணலாம்

எத்தனை சிறிய வீடாக இருந்தாலும், ஒரு சின்ன விளக்கொளி போதும்... அதை அழகாக்க! வெறுமனே ஒரு பல்பை எரிய விடுவதற்குப் பதில், குட்டியாக, அழகாக ஒரு லேம்ப் ஷேடு வைத்து, அதனுள்ளிருந்து வீட்டுக்குள் வெளிச்சம் பரவும்படி செய்தால் வீடே வசீகரமாகும்.

 ‘‘சுற்றுச்சூழலுக்கு உகந்த சற்றே விலை அதிகமான மாடல்களிலும், அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி குறைந்த முதலீட்டிலும் லேம்ப் ஷேடுகள் செய்யலாம்’’
என்னென்ன தேவை? முதலீடு?

‘‘ஹேண்ட் மேடு பேப்பர் (கொஞ்சம் காஸ்ட்லியானாலும் ஹேண்ட் மேடு பேப்பர்தான் அழகு. சுற்றுச்சூழலுக்கும் உகந்தது) அல்லது சார்ட் பேப்பர், மூங்கில் குச்சிகள், தடிமனான, மெல்லிசான நூல், எலெக்ட்ரிக் ஒயர், பல்பு ஹோல்டர், 2 பின் பிளக், பல்பு, பசை... மொத்த முதலீடு ஆயிரம் ரூபாய் போதுமானது.’’

எத்தனை மாடல்? என்ன ஸ்பெஷல்?

‘‘சதுரம், வட்டம்னு விருப்பமான ஷேப் மற்றும் மாடல்கள்ல பண்ணலாம். ஆரிகமினு சொல்ற பேப்பர் மடிப்பு ஸ்டைல்லயும் பண்ணலாம். சுவர்ல

மாட்டற மாடல் அல்லது தொங்க விடற மாடல்னு ரெண்டு விதமாவும் பண்ணலாம். வீட்டின் வரவேற்பறை, படுக்கையறைன்னு எங்க வச்சாலும்
அழகு.’’

ஒரு நாளைக்கு எத்தனை? விற்பனை வாய்ப்பு?

‘‘ஒரு நாளைக்கு 6 லேம்ப் ஷேடு பண்ணலாம். பண்டிகை, கல்யாணம், பிறந்த நாள், கிரகப்பிரவேசம்னு எதுக்கு வேணாலும் அன்பளிப்பா கொடுக்கலாம். ஒரு லேம்ப் ஷேடு பண்ண அடக்க விலை ரூ.150 முதல் 200 வரை ஆகும். அதை 350 முதல் 500 ரூபாய் வரை விற்கலாம்.’’
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
MATERIALS:
1. Pillar Candle Holder
2. Lamp Shade (I got this one at Ikea)
3. Optional: Spray Paint for lamp and/or candle holder
4. Small Cylinder Vase that fits on the candle holder
5. Optional: Ribbon to embellish the lamp shade
6. Strand of beads to act as the “pull cord” (this one is from a beaded curtain)
7. Glue Dots
STEP 1: (optional) Paint the candlestick holder and lamp shade to your liking. If they already started out the color you need them to be, that’s good news! Jump right on over to Step 2…
STEP 2: Embellish the lamp shade with the ribbon/trim of your choice. Using Glue Dots for the adhesive will keep this embellishment temporary so you can easily remove it later and reuse the shade. I used Craft sized Glue Dots here, but you can also use Mini size if you have a skinnier ribbon/trim. The trick is to stick the dot directly from the roll onto the lamp shade (instead of peeling it off the roll with your fingers & then placing it on the shade). This will help retain stickiness and circular shape of the dot.
DIY Decor Tutorial: Faux Table Lamps
Stick the edge of the ribbon onto your first Glue Dot, then keep adding more dots every few inches until the ribbon is secured all the way around.
DIY Decor Tutorial: Faux Table Lamps
You can position the ribbon/trim wherever you’d like on the shade, even doing multiple colors and bands. I stayed a little bit above the lamp’s rim here so there would be yellow both above and below the ribbon, but also did second style with a yellow pom pom trim that ran right along the edge of the rim (pictured at the bottom of the post).
Note: When the lamp flares a little like this one, it can be hard to get an absolutely perfect edge all the way around (it might be slightly lifted in places), but the good news is that no one will care if it’s “absolutely perfect”. This one isn’t! But it looks pretty darn close…
DIY Decor Tutorial: Faux Table Lamps
STEP 3: Prep the cylinder vase for the top of the candle holder by adding a little adhesive to the bottom of it, as shown below. I usually use either Craft or Pop Up sized Glue Dots for this step, depending on the bottom of the vase (this one is recessed a little in the middle).
Note: I also recommending using 4 dots spaced evenly around the circumference so that the vase sits level. We only took a shot of the vase with 2 of them on here though. =)
DIY Decor Tutorial: Faux Table Lamps
STEP 4: Place the vase on top of the candle holder then the lamp shade on top of the vase.
DIY Decor Tutorial: Faux Table Lamps
Note: If you’d like to add extra security to the placement shade, you can also use Glue Dots to help keep it in place, as shown here:
DIY Decor Tutorial: Faux Table Lamps
STEP 5: Now the main shape of your “lamp” is done! For the finishing touch, add a strand of beads to act as the lamp’s “pull cord”. This strand is from a beaded curtain I had left over from another party, but you can also string your own beads or use a similary type of element.
DIY Decor Tutorial: Faux Table Lamps
Feed the beads through to your desired length, then trim. Leave a little to drape over one of the lamp shade’s inside bars to keep them in place.
DIY Decor Tutorial: Faux Table Lamps
Note: If you’d like to further embellish the “pull cord”, you can add a paper shape or larger bead/crystal to the very end of it, as shown in the 2nd & 3rd examples below:
DIY Decor Tutorial: Faux Table Lamps
DIY Decor Tutorial: Faux Table Lamps
Here is one of the super tall lamps I made for the hotel-inspired holiday party…the candle holders used here are actually floor pillar candle holders from Ikea (they were $20 each). I also attached a little drop crystal to the bottom of the beaded “pull cord” for extra detail. You can find more details on this “lamp”

Wednesday, June 20, 2012

கிரிஸ்டல் செய்முறைகள்

Supplies for one flower:
10 daggers, 16 mm
5 fire-polished drops, 7 mm
5 11/0 seed beads
Beading thread (e.g. K.O. or Fireline)

Tools: 2 beading needles, scissors

Tekniker: 2-needle right-angle weave/cross-weaving, surgeon's knot


*



1. Cut a comfortable length of thread (e.g. 40 cm). String one drop and two daggers as in the photo and centre on the thread.




2. Cross the threads through a dagger bead.




3. Continue stringing the remaining beads as in the previous step. Pull the threads to tighten the tension after each crossing. It's not always easy to keep the tension tight, but it's ok as you will remedy this later. At this point, it's mostly to keep the beads from tangling or swirl.




4. Make sure all daggers point in the same direction. If a dagger is trapped on the wrong side, loosen the thread tension, push the bead back to the correct position and tighten the threads again.




5. When the last drop and dagger has been strung, cross the threads through the first dagger to form a circle with the daggers pointing outwards. Pull the threads and make sure they don't catch on any beads or that a beads get tangled in the rest.

Continue by passing through the next dagger with your right-side needle and through the next drop with your left-side needle. Pull the thread before stringing through the next dagger using you left-side needle. See illustration of the thread paths below.



(As it's hard to take a picture of this step, I've chosen to show it with just four beads, equivalent to the beads strung in steps 1-2.)




6. Making sure the tension is tight, tie the two knots with a surgeon's knot. At this point, the flower will most likely feel a bit floppy (unless you used a very heavy/stiff thread). We will fix this in the following steps.




7. Take one of the threads back to the front of the flower by going through the dagger. Keeping a tight tension, circle through the drop beads several times until the flower feels rigid and the beads are nested tightly together.



8. Return the thread to the back of the flower. Move it aside so it doesn't get in the way of the other thread.





9. Pick up the other thread and sew throught the nearest dagger of the five that constitute the five back petals. String one seed bead and go through the next dagger.




10. Repeat the previous step until you come full circle and then continue circling through the dagger and seed beads until the flower feels stabile. As before, be sure to tighten the thread as you go along so the flower firms up. Exit the beads when next to the first thread.

Knot the threads with a surgeon's knots. Finish by going through a couple of the beads before cutting the threads.




11. You flower is now ready to be used.



Tip: You can also make a smaller flower using 11 mm daggers, 3,4 mm drops and 15/0 seed beads.

கிரிஸ்டல் செய்முறைகள்

Supplies for one charm:
4 daggers, 11 mm
1 square bicone, 6 mm
1 bead cap, approx. 9 mm
1 soft headpin
1 small bead, max 2 mm (e.g. round metal bead or seed bead)
beading thread, e.g. Fireline, K.O., C-Lon
glue

Tools: round nose pliers, (bent) chain nose pliers, wire cutter, scissors, needle (optional)





1. Begin by choosing a thread you like to work with. For the charms in these photos, I've used K.O (size D) and C-Lon size D. String the daggers on the thread and go through the beads a second time, as indicated by the picture.


2. Pull the thread tight and tie a so called surgeon's knot If the beads want to lay flats as in the pic on the left, before tying the knot, gently squeeze them together so they "stand up" as in the picture on the right. After you've done this, pull the thread again before tying as the movement can loosen the thread somewhat.


3. String the ends of the thread through one or two beads on each side and secure the knot with a drop of glue. When the glue is thoroughly dry, cut the ecess thead using a pair of small, sharp scissors.


4. Take the bead cap and test if it fits well over the "petals". Most likely you will need to bend out the "prongs" on the cap. Do this by gently pulling each prong using your fingers. Make sure you bend each prong just as much as you did with the previous one or the bead cap will look lopsided. Don't pull too much at once, just ease it bit by bit. Keep going unlike you are pleased with the fit.


5. Optional step: you can bend the tip of each prong a tad inwards. Do this by holding the cap in your hand and grip the tip using round-nose pliers. Gently curve the tip inwards, taking care not destorting the prongs.


6. Assemble all parts on a headpin as in the photo above: square bicone, dagger petals, small bead, bead cap. The tiny metal bead is just for covering the small gap between the daggers and the centre of the bead cap. Use a bead in the same colour as the cap or the daggers.


7. Finish by making a wrapped loop. To make a wrapped loop, you begin by grabing the headpin using your chain-nose pliers and then bend the pin 90 degrees. Press the pliers slightly against the bead cap when you do this to avoid getting a too big gap between bead cap and the bend.


8. Grip the pin at the base of the bend using round-nose pliers. Bend the pin around the pliers so it forms a c. Reposition the pliers so you grip close to the upper parts of the C and keep bending the pin into a full cicle. You may have to move the pliers seceral times in order to shape a nice, round loop.


9. Grip the loop using your chain-nose pliers in your non-dominant hand so it will be still while you wrap the pin around the centre, from the loop and down towards the cap, using your dominant hand. Keep wrapping until the coil is tight up against the cap; you don't want it to be loose as it will make the cap and beads wobbly.


10. Cut the excess wire close to the coil using a narrow pair of cutters. The end of the pin will protrude a few millimetres so squeeze it against the coils using your chain-nose pliers for a professional result. The loop can become crooked when you wrap it so finish by straightening it up if needed.

Your charm is now ready.


Tips:


  • If you can't find the czech square bicone beads, you can use regular 6 mm bicones too. Compare the charms above where a Preciosa crystal bead has been used in the purple iris charm.



  • You can substitute the 11 mm daggers for smaller or larger ones. Om du saknar 11 mm daggers kan du testa med mindre eller längre. Choose a bead cap that fits the beads. If you use the same bead caps for 16 mm daggers as for 11 mm beads, you will get a flower similar to the one in the pic above.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites